புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலூகா, ஊனையூர் பஞ்சாயத்தில் கொசப்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கிறது, தென் சபரி ஐயப்பன் கோயில். Read More : https://dheivegam.com/ayyappan-came-in-dream/
ஒரு விறகு வெட்டி தினமும் காட்டிற்கு சென்று தன்னால் முடிந்த அளவு காய்ந்த விறகுகளை வெட்டி அதை விற்று தன் பிழைப்பை நடத்தி வந்தான். ஒரு நாள் விறகு வெட்ட செல்லும்போது ஒரு வயதான நரியை அவன் கண்டான். Read More : https://dheivegam.com/what-god-says-about-idiotic-belief-a-short-story/
கார்த்திகை தீபமான இன்று விரதமிருந்து விளக்கேற்றுவதன் மூலம் நாம் பல நன்மைகளை பெற முடியும். இன்று நாம் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் என்ன ? கோவிலில் தீபம் ஏற்றுவதால் என்ன பலன்களை பெறலாம் இப்படி பல தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம். Read More : https://dheivegam.com/karthigai-theepam-special/
இந்திய திருநாடு முழுவதும் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த காலம் அது. உஜ்ஜைனியில் உள்ள ஆகர் என்னும் இடத்தில் ஆங்கிலப் படையினர் வீடுகளை அமைத்து தங்கி இருந்தனர். அவர்களது குடியிருப்பு அருகில் ஒரு சிவன் கோவில் இருந்தது. Read More : https://dheivegam.com/lord-sivan-saved-soldier/
இந்திய திருநாடு முழுவதும் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த காலம் அது. உஜ்ஜைனியில் உள்ள ஆகர் என்னும் இடத்தில் ஆங்கிலப் படையினர் வீடுகளை அமைத்து தங்கி இருந்தனர். அவர்களது குடியிருப்பு அருகில் ஒரு சிவன் கோவில் இருந்தது. Read More : https://dheivegam.com/lord-sivan-saved-soldier/