Skip to main content

Posts

Showing posts with the label விநாயகர் மந்திரம்

மனதை வசியப்படுத்துவதற்கான அற்புத மந்திரம்

இறைவனுக்கான மந்திரத்தை நாம் செபிப்பது பெரிதல்ல. மந்திரத்தை செபிப்பதற்கு முன்பு மனதை வசியப்படுத்தி கட்டுக்குள் கொண்டுவந்து, அதில் இறைவனை நிலை நிறுத்தி, அதற்கு பின் இறைவனுக்கான மந்திரத்தை செபித்தால் மட்டுமே அந்த மந்திரத்தின் முழு பலனையும் நாம் அடைய முடியும் என்பது முன்னோர்களின் வாக்கு. Read More :  https://dheivegam.com/manthra-to-control-our-mind/