Skip to main content

கேட்டது கிடைக்க உதவும் அற்புத மந்திரம்.

நினைத்த காரியம் நடக்கவேண்டும் என்றால் தமிழ் கடவுளாணை முருகனை மனமுருகி வேண்டி அவருக்கான மந்திரத்தை ஜெபித்தால் போதும். அவர் நமது குறைகள் அனைத்தையும் தீர்த்து நம்மை காத்தருள்வார்.செவ்வாய் கிழமைகளில் காலை 6-7 மணிக்குள் உங்கள் வீட்டு பூஜை அறையில் முருகன் படத்தினை வைத்து அவருக்கு முன்பு இரண்டு நெய் தீபங்களை ஏற்றிவிட்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை 108 முறை ஜெபித்தால் நாம் நினைத்த காரியங்களை முருகன் நடத்தி கொடுப்பார்.

Read More : https://dheivegam.com/mantra-to-get-all-our-needs/

Comments

Popular posts from this blog

சாய் பாபா கதைகள்.

சீரடி சாய் பாபா அவர்கள் இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தினார். Read More :  https://dheivegam.com/spirtuality/devotional-stories/sai-baba-stories/

வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்க உதவும் சாய் பாபா மந்திரம்

மனித வாழ்க்கையில் ஒவ்வொரு பருவமும் அதற்கேயுரிய சிறப்புகளை கொண்டது. அந்த வகையில் மனிதர்கள் எல்லோரின் வாழ்விலும் திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும். Read More :  https://dheivegam.com/prachani-neenga-sai-baba-manthiram/