நிலவானது பூமிக்கு பின்னால் செல்வதால் சூரியனின் கதிர்கள் நிலவின் மீது படாமல் பூமியால் மறைக்கப்படும் அந்த நிகழ்வே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்.
Read More : https://dheivegam.com/chandra-grahanam/
Read More : https://dheivegam.com/chandra-grahanam/
Comments
Post a Comment